அன்றேயென்றென் ஆவியூம் உடலும்
உடமை யெல்லாமும்
குன்றே யனையாம் என்னை யாட்கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றௌரிடையூ+று
எண் தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
உடமை யெல்லாமும்
குன்றே யனையாம் என்னை யாட்கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றௌரிடையூ+று
எண் தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே.