அமரர் கணபதிப்பிள்ளை கனகரட்னம் அவர்களின் சிவப்பதப்பேறு நினைவு மலர்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தேவாரம்
பூவினுங் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுங் கருங்கலம் அரணஞ் சாடுதல்
கோவினுங் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுங்க கருங்கலம் நமச் சிவாயவே.
Newer Post
Older Post
Home
நினைவு மலர்
அன்பானவர்களுக்கு
வணக்கம்.
எ
ம
து தந்தையாரின் நினைவூமலரை தங்களின்
பார்வைக்கு தருவதில் மனநிறைவடைகின்றோம்.
எமது தந்தையின் ஆத்மா சாந்திக்காக
பிரார்த்திப்போமாக.....
பிள்ளைகள்
Compteur
திதி வெண்பா
அமரர் கணபதிப்பிள்ளை கனகரட்னம்
கீர்த்தி மிகு வியய வருஷ சித்திரை பத்தொன்று
கீர்த்தியூறை யபர பக்க ஏகாதசியாம் பார்த்திகழ்ந்த
பாங்குறையூம் பூசகர் கனகரட்னம் மண் துறந்து
தாங்கு மிறை பதமடைந்த நன் நாள்.
திதி வெண்பா
பதிவுகள்
தந்தையாரை பார்க்க
(1)
தோத்திரப்பாடல்கள்
(8)
போற்றிகள் நூற்றெட்டு
(1)
வாழ்க்கை வரலாறு
(1)
அமரர் அவர்களைப்பற்றி
திரு.க.கனகரட்னம்
கைதடி நாவற்குழி தெற்கு கைதடி, யாழ்ப்பாணம்
View my complete profile