தோத்திரப்பாடல்கள்

விநாயகர் துதி


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.