திருப்பல்லாண்டு

மிண்டு மனத்தவர் போமின் கண்
மெய்யடியார்கள் விரைந்து வமிமின்
கோண்டுங் கொடுத்துங் குடிகுடியீசர்க்
காட செய்மின் குழாம் புகுந்த
தண்டங்கடந்த பொருளை வில்லதோ
ரானந்த வெள்ளப் பொருள்
பண்டுமின்று மென்று முள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.